Monday, January 27, 2014

ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற

அப்பா :ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற ...........

மகன் :நீங்க சொல்லுறதெல்லாம் கேட்க்க முடியாது
இப்ப நானும் சம்பாதிக்கிறேன் ........

அப்பா :உனக்கு நாலு மாடு வாங்கி கொடுத்தது தப்பா போய்டுச்சி ...........
உன்னை எல்லாம் BSC ,BE ,MSC ,MBA ,MCA ன்னு படிக்க வைச்சு தெரு தெருவா அலைய விட்டு இருக்கணும்